அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நம்பிக்கை
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதலீட்டாளர் மாநாட்டின் ஊடாக, வடக்கு மாகாணத்தில் இதுவரை தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காத வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்படும், என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார். ‘த மனேஜ்மன்ட் க்ளப் – இலங்கை’ (The Management Club – Sri Lanka) அமைப்பின் ஏற்பாட்டில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘வடக்கு மாகாண முதலீட்டாளர் மாநாடு’ (Northern Investment Summit 2026) தொடர்பான விசேட […]
