யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி அவர்களுக்கும் கௌரவ வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 20 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி -ஆளுநர் சந்திப்பு Read More »
