மகளிர் விவகார அமைச்சு

சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா

தேசிய ரீதியில் தேசிய அருங்கலைகள் பேரவையால் 2023 டிசம்பர் மாதம் 19, 20ம் திகதிகளில் நடாத்தப்பட்ட தேசிய கைப்பணி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் 03 ஜனவரி 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 114 ஆக்கங்கள் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டு […]

சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா Read More »

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு அல்லது இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் கருத்திட்டமானது கௌரவ ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக முதற்கட்டமாக மன்னார் – 20, யாழ்ப்பாணம் – 26, கிளிநொச்சி – 22, வவுனியா -14, முல்லைத்தீவு – 17

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல் Read More »

கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023

தொழிற்துறை திணைக்களத்துடன் தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் கைத்தொழில் புடவை திணைக்களம் இணைந்து நடாத்திய கைத்தறி மற்றும் கைப்பணி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு தொழிற்துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் 28.11.2023 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இராமநாதன் வீதி, கலட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக திரு.இ.வரதீஸ்வரன் செயலாளர் உள்ளூராட்சி அமைச்சு வடமாகாணம் அவர்களும், அ.சிவபாலசுந்தரன் மாவட்ட

கைத்தறி மற்றும் கைப்பணிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா – 2023 Read More »

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் மரநடுகை மாதத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வானது 24.11.2023 ஆம் திகதியன்று காலை 10.30 மணியளவில் கோண்டாவில் மாநகர குடிநீர் விநியோக திட்ட வளாகத்தினுள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 100 தேக்கு மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஆர்.ரி.ஜெயசீலன் அவர்களும் அமைச்சின் உதவிச் செயலாளர்,அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், மாநகரசபை உத்தியோகத்தர்கள்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023 Read More »

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி

கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தப்படும் மேற்படி போட்டிக்கான மாகாண மட்டப் போட்டி வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் வடமாகணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைப்பணிவேலைகளில் ஈடுபடும் கைப்பணியாளர்களினால் வடிவமைக்கப்பட்ட 1105 கைப்பணி ஆக்கங்கள் போட்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டு தேசிய அருங்கலைகள் பேரவையின் நடுவர் குழுவினால் 313 ஆக்கங்கள் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டது இதில்

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி Read More »

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடமாகாணம் தழுவி நடத்தப்படும் ,பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடான அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தும் BRIDGE  செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான  அறிமுக நிகழ்வு 15/11/2023 புதன்கிழமை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கிறிசலிஸ் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன் கிறிசலிஸ் பற்றிய சுருக்கமும் அதன் முக்கிய பணிகள் பற்றிய

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் 2023 கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 18.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் திணைக்களத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஆறு பயனாளிகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒவ்வொரு பயனாளிகளுக்குமாக மொத்தமாக 15

கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 16 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மாந்தை மேற்கு விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.வி.காயத்திரி முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.ப.ஒலிவர் ஒஸ்ரின் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.  

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம் Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.தில்லையம்பலம் திவாகரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.இரத்தினசபாபதி கௌசிகன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி Read More »