npc2018z

2020ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் – 30.12.2020

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2020ம் ஆண்டின் மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 30.12.2020 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பிரதம செயலாளர் திரு. அ. பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள், வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

2020ம் ஆண்டின் முதலாவது மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் – 30.12.2020 Read More »

வட மாகாண கலாச்சார திணைக்களத்தினால் மன்னாரில் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் புனித அந்தோனியார் நாடகம், புனித செபஸ்தியார் வாசகப்பா, மன்னார் மாதோட்டத் தமிழ் புலவர் சரித்திரம் ஆகிய மூன்று நூல்களின்; வெளியீட்டு விழா மாந்தை வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் 20.12.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல்

வட மாகாண கலாச்சார திணைக்களத்தினால் மன்னாரில் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்ட முதலாவதும் மற்றும் இறுதியுமான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 19 டிசெம்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான மஸ்தான், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்புச்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – முல்லைத்தீவு மாவட்டம் Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 18 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திலீபன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர்  வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வவுனியா உள்ளுராட்சி

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம் Read More »

முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வயல் விழாவும் விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும்

மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையம் முல்லைத்தீவில் வயல் விழாவும் விதை, நடுகைப்பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும் முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் தலைமையில் கடந்த 19.12.2020 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் மற்றும் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த வயல் விழாவில் காளான் உற்பத்தி,

முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலைய வயல் விழாவும் விதை மற்றும் நடுகைப் பொருள் விற்பனை நிலையத்திறப்பு விழாவும் Read More »

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள  சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடல் 18 டிசெப்பர் 2020 அன்று  காலை 9.3௦ மணிக்கு வடமாகான ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ்அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கௌரவ இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜயந்த சமரவீர  பொருட்கள் வசதிகள், கொள்கலன் களஞ்சியங்கள், துறைமுகங்கள் விநியோக வசதிகள் மற்றும் படகுகள் மற்றும் கப்பல் தொழில் மேம்பாட்டு அதிகாரி, அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், துறைமுக

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம் 

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி திணைக்கள, கூட்டுறவு, மற்றும்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம்  Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் 17 டிசெம்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், மன்னார் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், திலீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாணத்திற்கு உட்பட்ட திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், பொலீஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள், மாவட்ட செயலக

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – மன்னார் மாவட்டம் Read More »

விளையாட்டு மைதான இடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மைதானத்திற்கான பொருத்தமான இடத்தெரிவு குறித்த கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று  மாலை 2.30 ற்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை தலைவர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி ஆணையாளர்(காணி), கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர், மற்றும் விளையாட்டு துறைசார் .அதிகாரிகள், பங்குதாரர்கள்

விளையாட்டு மைதான இடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல் Read More »

யாச்திங் குறூப் அன் கொம்பனியினருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாச்திங் குறூப் அன் கொம்பனியின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று  காலை 11.30 ற்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், யாச்திங் குறூப் அன் கொம்பனியின் உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு சுற்றுலாத்துறை மேம்படுத்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் யாச்திங் குறூப் அன் கொம்பனியின் பணிப்பாளரால் விரிவாக

யாச்திங் குறூப் அன் கொம்பனியினருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »