npc2018z

நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளிற்கான மேம்படுத்தல் நிகழ்வு

தண்டுவான் விவசாயப் போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட விவசாயிகளிற்கு மேம்படுத்தப்பட்ட விவசாய விரிவாக்கல் சேவைகளை வழங்கும் முகமாக நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளின் அபிவிருத்தி நிகழ்வானது கடந்த 23/12/2020 புதன்கிழமை அன்று தண்டுவான் விவசாய விரிவாக்கல் நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு திரு அ. கபிலன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் தண்டுவான் விவசாயபோதனாசிரியர் திரு.சி.சுரேன் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.பூ.உகநாதன், கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய உதவி விவசாய […]

நடமாடும் விவசாய விரிவாக்கல் சேவைகளிற்கான மேம்படுத்தல் நிகழ்வு Read More »

இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு

யாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன்,உதவி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும்

இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு Read More »

இஞ்சிச் செய்கை வயல் விழா

யாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், உதவி விவசாயப் பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள்

இஞ்சிச் செய்கை வயல் விழா Read More »

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு விவசாய தொழிலுட்ப பயிற்சி வழங்குபவர்களுக்கான பயிற்சி

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு தொழிநுட்பம் தொடர்பான அறிவூட்டுபவர்களுக்குமான பயிற்சியானது ஐந்து தலைப்புகளின் கீழ் 25 நாட்கள் (2021.01.04 – 2021.02.05) வெவ்வேறு பயிற்சி நிலையங்களில் நடைபெறுகின்றன. அதன் பிரகாரம் இப்பயிற்சிக்காக வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் 3 தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் வீதம் 15 தொழிநுட்ப உத்தியோகத்தர்களும், மற்றும் கிழக்கு மாகாணம், மாகாண இடைவலய பிரதேசம், மகாவலி வலயம் என்பவற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 35 பயிற்றுவிப்பாளர்கள் உள்ளடங்கலாக 50 தொழில்

நாடு பூராகவும் உள்ள விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களுக்கு விவசாய தொழிலுட்ப பயிற்சி வழங்குபவர்களுக்கான பயிற்சி Read More »

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 08 ஜனவரி 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், முப்படை, காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவற்துறை உயர் அதிகாரிகளால் வடமாகாணத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல்

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல்

உலக வங்கியின் நிதியிடலில் முன்னெடுக்கப்படவுள்ள நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று 07.01.2021 காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பொறியியலாளர், மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள்

யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல் Read More »

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா 06.01.2021 காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திரைநீக்கம் செய்து கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதம செயலாளர், கால்நடை மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர், மிருக வைத்தியர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், கமநல திணைக்களத்தை முன்னேற்றிச் செல்வதிலும் வலுப்படுத்துவதற்கும் தனது பூரண

மன்னார் மாவட்ட அரச கால்நடை அலுவலக கட்டட திறப்புவிழா Read More »

நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா

மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா 06.01.2021 அன்று காலை 11.30 மணிக்கு இடம்பெற்றது. இதில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள் கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதம செயலாளர் கலந்துகொண்டிருந்தார். மேலும் ஆளுநரின் செயலாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், கூட்டுறவு சங்க  தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். முதலாவதாக, கூட்டுறவு சங்கத்தினுடைய பல்பொருள்

நானாட்டான் பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டட திறப்புவிழா Read More »

வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான இவ்வருடத்திற்கான ஆரம்ப  கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, 2021 ம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நாம் வடமாகாண அபிவிருத்தி என்ற விடயத்தில் பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு தடைகளை தாண்டவேண்டி ஏற்பட்டது. வடமாகாண

வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல் Read More »

2021 ம் ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு

2021ம்  ஆண்டுக்கான வடமாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து திணைக்களங்களினதும் பணிகளின் ஆரம்ப நிகழ்வானது ஆளுநர் செயலகத்தில் கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், துறைசார்ந்த அமைச்சின் செயலாளர்கள், இந்திய தூதரக அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், காவற்துறை  அதிகாரிகள்  மற்றும் அரசாங்க அதிபர்கள் ஆளுநர் செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர்  கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் மங்கள விளக்கேற்றி பணிகளை உத்தியோகபூர்வமாக

2021 ம் ஆண்டின் கடமை ஆரம்ப நிகழ்வு Read More »