npc2018z

வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கபட்ட 25 வருமான பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று காலை 1௦.3௦ மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் நியமனம் பெற்ற வருமான பரிசோதகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இங்கு நியமனங்களை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் […]

வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு Read More »

வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும்

மன்னார் மாவட்டம் இரணை இலுப்பைக் குளம் மற்றும் காக்கையன் குள விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளின் விவசாயிகளுடனான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அப்துல் சுகூறு தலைமையில் இரணை இலுப்பைக்குளம் கமநல கேந்திர நிலையத்தில் 17.11.2020 ஆம் திகதி நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளார் திரு.சி.சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் பிரிவிற்குரிய விவசாயப் போதனாசிரியர்கள் மூலம்

வயல் அறுவடை விழாவும் விவசாயிகள் சந்திப்பும் Read More »

புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு

கடந்த 02.12.2020 மற்றும் 03.12.2020 ஆம் திகதிகளில் வடமாகாணத்தின் ஊடாக கடந்த புரவிப் புயலின் தாக்கம் காரமணாக கிடைத்த கனமழை, விவசாய மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புக்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பாக பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார். மேற்படி களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம், கிளிநொச்சிக்குளம், கனகாம்பிகைக்குளம் மற்றும் அக்கராயன் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு குறித்த குளங்களுக்குரிய பொறியியலாளர்களான எந்திரி.எஸ்.பரணீதரன், எந்திரி.எஸ்.செந்தில்குமரன், எந்திரி.ரிசியந்தன் ஆகியோருடன் கள நிலவரங்கள் தொடர்பாக

புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு Read More »

கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்.

 வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடைய தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 03 டிசெம்பர் 2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். தற்;போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாச்சார துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சனைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை குறித்த

கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல். Read More »

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல்

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 02.12.2020 ஆம் திகதி இடம்பெற்றது. இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார துறை பணிப்பாளர், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர், விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது covid-19 தொற்று இடரின் அசாதாரண நிலைமைக்குள் விடுதிகள்

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் Read More »

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல்

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் ௦2-12-2௦2௦ ஆம் திகதி  இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், விவசாய பிரதிப் பணிப்பாளர், விவசாய பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கமநல திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் விவசாய துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது விவசாயத்துறையில் நவீனமயமாக்கலில்

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல் Read More »

சுகாதார துறை சார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்கு உட்பட்ட சுகாதார துறைசார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 1-12-2௦2௦ஆம் திகதி இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர்இ வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்இ மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது வடமாகாண சுகாதாரத்துறையில் உள்ள பதவி வெற்றிடங்கள், அதற்கான ஆட்சேர்ப்பு முறையிலுள்ள பிரச்சனைகள், சில ஓய்வுபெற்ற தொழிலாளர்களுடைய ஓய்வூதிய காலதாமதங்கள், தொழிலாளர்களின் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் போன்றனவற்றை

சுகாதார துறை சார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

வடமாணத்திற்கான கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வு கலந்துரையாடல்

கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வுக் கலந்துரையாடல் 01 டிசெம்பர் 2020 அன்று காலை 10.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாணத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், துறைசார் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, பொலிஸ் உயர்

வடமாணத்திற்கான கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வு கலந்துரையாடல் Read More »

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பால் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் அன்பளிப்பு.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் ஒன்றறை ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பு அன்பளிப்பாக வளங்கியுள்ளது .  இக் கையளிப்பு நிகழ்வு 21.11.2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. இவ் இயந்திரம் சுமார் 5.6 மில்லியன் ரூபா பெறுமதியானது. இந் நிகழ்வில், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் அனைத்துலக மருத்துவநல அமைப்பின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி காண்டீபன்,

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஐக்கிய அமெரிக்க அனைத்துலக மருத்துவநல அமைப்பால் புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் இயந்திரம் அன்பளிப்பு. Read More »

விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி P.S.M. சார்ள்ஸ் அவர்களுக்கும் அனைத்து பிராந்திய வங்கி முகாமையாளர்களுக்கும் இடையில் விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இனணப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், அரசாங்க அதிபர்கள், பிராந்திய வங்கி முகாமையாளர்கள் மற்றும்

விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் Read More »