npc2018z

வட மாகாணத்தில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்

சிலோன் வெஜி ரெக் நிறுவனத்திற்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd இற்கும் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களுக்குமிடையில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் அவர்களின் தiலமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், யாழ் […]

வட மாகாணத்தில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் Read More »

வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல்

யாழ் வர்த்தக சங்கத்தினருக்கும் வடமாகாண கௌரவ ஆளுநருக்குமிடையில் வர்த்தக துறையில் நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 19 நவம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. நகைத் தொழிலாளர்களின் கொள்வனவு, விற்பனை செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர்,

வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல் Read More »

நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்குட்பட்ட திணைக்களங்களின் நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில், வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் 18 நவம்பர் 2020 அன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திணைக்களங்களில் நிதி முகாமைத்துவ நடைமுறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், திணைக்களங்களின் நிதி முகாமையில் உள்ள நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வாக

நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 06 நவம்பர் 2020 அன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

வடமாகாண கொவிட் – 19 ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல்

வடமாகாணத்தில் கொவிட் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் 04 நவம்பர் 2020 அன்று காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், வடமாகணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, காவற்துறையினர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், நாம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள

வடமாகாண கொவிட் – 19 ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல் Read More »

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக வடக்கு மாகாணத்தினுள், கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களை தடுப்பதற்காக கடற்படையினர் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய கடலோரப் பாதுகாப்பினையும் கடந்து யாராவது அத்துமீறி உள்நுழைவார்களாயின் அல்லது உள்நுழைந்து மறைந்திருப்பார்களாயின் கரையோர வாழ் வடபிராந்திய மக்கள் உட்பட, எவராவது அருகில் உள்ள பொதுசுகாதார அதிகாரிகளிடத்திலோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் அண்மைய நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்து

ஆளுநரின் விசேட ஊடக அறிக்கை Read More »

மின்தறி உற்பத்தி நிலையத் திறப்பு விழா

தொழிற்துறைத் திணைக்களத்தினால் தும்பளை தெற்கு, பருத்தித்துறை எனும் முகவரியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்தறி உற்பத்தி நிலைய கட்டிடமானது வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு ஆள்வார்பிள்ளை சிறி அவர்களாலும் இன்று 29.10.2020 மதியம் 12.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர்; திருமதி வனஜா செல்வரட்ணம் மற்றும் கணக்காளர் திரு ப.காண்டீபன் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் உதவிச்

மின்தறி உற்பத்தி நிலையத் திறப்பு விழா Read More »

துறைசார் செயலாளர்களுடான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர் உடனான கலந்துரையாடல்வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 27 ஒக்ரோபர் 2020 அன்று 9.3௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து துறைசார் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் துறைரீதியான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்இ மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தேவையான விடயங்களை இனங்காணவும்இ தடையாக உள்ளவற்றை இனங்கண்டு தேவையானபோது சட்ட ஆலோசனை

துறைசார் செயலாளர்களுடான கலந்துரையாடல் Read More »

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்

மேற்படி நிகழ்வானது போக்குவரத்து அதிகாரசபையில் ஏற்கனவே தற்காலிகமாகவும் ஒப்பந்த அடிப்படையிலும் சேவையாற்றிய முகாமைத்துவ உதவியாளர் மற்றும் நேரம் கணிப்போர் ஆகியோருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 27 ஒக்ரோபர் 2020 அன்று  12.3௦ மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர் அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், உதவிச் செயலாளர், போக்குவரத்து அதிகாரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு வடமாகாண ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில்

போக்குவரத்து அதிகாரசபை ஊழியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »

துளிநீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல்விழா

யாழ் மாவட்டத்திலுள்ள தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் தலைமையில் துளி நீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல் விழாவானது விவசாயி திரு. புஸ்ப்பராஜன் அவர்களின் தோட்டத்தில் அதிக எண்ணிக்கையான விவசாயிகளின் வருகையோடு 16.10.2020 ஆம் திகதி ஆரம்பமாகியது. மேற்படி வயல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்களும் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். யாழ் மாவட்ட பிரதி

துளிநீர்ப்பாசனத்தின் கீழ் முருங்கைச் செய்கையினை ஊக்குவிப்பதற்கான வயல்விழா Read More »