Kathir Sadagopan

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டமானது 08.10.2023 அன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவின் ஏழு முன்பள்ளிகளைக் கொண்ட 137 சிறுவர் சிறுமியர்கள் கலந்து சிறப்பித்திருந்த இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் மற்றும் அவரது பாரியார், தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்), தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர், […]

நெடுந்தீவு மண்ணில் வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் 2023 Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கலப்பின சோளம் (MI Maize Hybrid 04) விதை உற்பத்தி அறுவடை வயல் விழா 04.10.2023 அன்று புலவனானூர், பூவரசன்குளம் கிராமத்தில் மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திரு. பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் வவுனியா மாவட்ட நவீன மறுவயற்பயிர் விதை உற்பத்தியாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஊடுகளைகட்டும்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழான கலப்பின சோள விதை உற்பத்தி நிகழ்வின் அறுவடை வயல் விழா Read More »

உலக சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு பிரதம செயலாளர் செயலக கொத்தணியினால் நல்லூர் ஆலய சூழலில் சுத்திகரிப்பு செயற்திட்டம் முன்னெடுப்பு 2023

நாடளாவிய ரீதியில் வருடா வருடம் செப்ரெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலக சுத்திகரிப்பு தினம் (World Cleanup Day) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் ‘முறையற்ற வகையில் கடற்கரையில், ஆற்றினை அண்டிய காடுகள் மற்றும் பாதைகளுக்கு விடுவிக்கும் கழிவுகளை சுத்திகரித்தல்’ எனும் தொனிப்பொருளில் 164 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டது. இத்திட்டமானது அரச தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மத்திய சுற்றாடல் அதிகார சபையுடனும் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் வடக்கு மாகாண பிரதம

உலக சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு பிரதம செயலாளர் செயலக கொத்தணியினால் நல்லூர் ஆலய சூழலில் சுத்திகரிப்பு செயற்திட்டம் முன்னெடுப்பு 2023 Read More »

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் லீட் செயற்திட்டத்தின்(ILO LEED + Project) கீழ் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 01 செப்ரெம்பர் 2023 தொடக்கம் 03 செப்ரெம்பர் 2023 வரை 3 நாட்கள் சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது Read More »

தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம்

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ரூபா 12 மில்லியன் நிதி உதவியின் கீழ் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின்(NAITA)பங்களிப்புடன்  தொழில்வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள பல்துறை சார்ந்த 1000 பயனர்களுக்கு  தேசிய தொழிற்தகமை-கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித்தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் வடமாகாண சபையின் திட்டமானது கடந்த நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண விவசாய திணைக்களம், வடமாகாண கைத்தொழில் திணைக்களம், வடமாகாண மீன்பிடி திணைக்களம், ஆகியவற்றின் பங்களிப்புடன்

தேசிய தொழிற் தகமை – கற்றலின் முன் அங்கீகாரத்திற்கான தேசிய தொழில் கல்வித் தகுதி (NVQ – RPL) சான்றிதழை வழங்கும் திட்டம் – வடக்கு மாகாணம் Read More »

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023)

மாகாண டெங்கு கட்டுப்பாட்டு குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் ‘டெங்கினைக் கட்டுப்படுத்துவோம்’ எனும் தொனிப்பொருளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமானது அனுஷ;டிக்கப்பட்டது. அந்த வகையில் 14.08.2023 தொடக்கம் 20.08.2023 வரை வடக்கு மாகாண சபை வளாகத்தில் டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. முதற்கட்டமாக 14.08.2023 அன்று டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி வடக்கு மாகாணசபை வளாகத்தில் பதவிநிலை உத்தியோகத்தர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து டெங்கு பெருகும் அபாய இடங்களை குழுவாக கள ஆய்வு செய்து

வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் (14.08.2023 – 20.08.2023) Read More »