Mathuranthaki

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 06.02.2024 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பதினேழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் […]

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 22 ஜனவரி 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர்கள்,

மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு Read More »

சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா

தேசிய ரீதியில் தேசிய அருங்கலைகள் பேரவையால் 2023 டிசம்பர் மாதம் 19, 20ம் திகதிகளில் நடாத்தப்பட்ட தேசிய கைப்பணி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் 03 ஜனவரி 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 114 ஆக்கங்கள் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்டு

சில்ப அபிமானி தேசிய கைப்பணி ஜனாதிபதி விருது வழங்கும் விழா Read More »

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை – இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 1253 நோயாளர்களிற்குகான கண் புரை சத்திரசிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த நோயாளிகள் இம் முகாமினால் பயன் பெற்றனர். இம்முகாமானது கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டலுடனும் இந்திய துணை தூதரகத்தின் பங்களிப்புடனும் நடைபெற்றது. இதற்கான முழு அனுசரனைகளையும் மலேசிய ஆலக்கா மற்றும் ஆனந்த மன்றங்கள் (Alaka and Ananda Foundation) வழங்கியதுடன் இதற்கான ஒருங்கிணைப்பினை Assist RR ( UK & SL) நிறுவனம்

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை – இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் Read More »

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு அல்லது இழப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட நலிவுற்ற, தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி வழங்கல் கருத்திட்டமானது கௌரவ ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக முதற்கட்டமாக மன்னார் – 20, யாழ்ப்பாணம் – 26, கிளிநொச்சி – 22, வவுனியா -14, முல்லைத்தீவு – 17

குடும்பத் தலைவரின் திடீர் இறப்பு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கல் Read More »

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு. குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குறைகேள் வலையமைப்பினால், குறுகிய காலத்திற்குள் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அபயத்திற்கு அறிவிப்பதன் ஊடாக ஒரு வாரத்திற்குள் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், சிறுவர், இளையோர் மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளை அரச பொறிமுறையின் ஊடாக அபயம் குறைகேள் வலையமைப்பினால்

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு. குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு Read More »

இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைஇறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

வட மாகாணத்திற்கான, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் ( 25,000) சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.  அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் கௌரவ ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த இருபத்தையாயிரம்( 25,000) வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் ம ற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத எனினும், தகுதியுள்ள பயனாளிகள் இருப்பின் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் தங்களின் விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கு

இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைஇறுதி கட்டத்தை அடைந்துள்ளது. Read More »

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

யாழ் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் பயிற்சியை நெறியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பயிலுநர்களிற்கான இலச்சினை அணிவிக்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 21.11.2023ம் திகதி அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, வடக்கு மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு Read More »

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி

கைப்பணியாளர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் தேசிய ரீதியில் நடாத்தப்படும் மேற்படி போட்டிக்கான மாகாண மட்டப் போட்டி வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 15,16ம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் வடமாகணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கைப்பணிவேலைகளில் ஈடுபடும் கைப்பணியாளர்களினால் வடிவமைக்கப்பட்ட 1105 கைப்பணி ஆக்கங்கள் போட்டிக்காக காட்சிப்படுத்தப்பட்டு தேசிய அருங்கலைகள் பேரவையின் நடுவர் குழுவினால் 313 ஆக்கங்கள் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டது இதில்

‘சில்ப அபிமானி’ 2023 தேசிய கைப்பணிப் போட்டி Read More »

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடமாகாணம் தழுவி நடத்தப்படும் ,பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடான அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தும் BRIDGE  செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான  அறிமுக நிகழ்வு 15/11/2023 புதன்கிழமை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கிறிசலிஸ் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன் கிறிசலிஸ் பற்றிய சுருக்கமும் அதன் முக்கிய பணிகள் பற்றிய

கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது Read More »