செய்திகளும் நிகழ்வுகளும்
“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
March 18, 2026ஆளுநர்
மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதே இன்றைய...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்
March 17, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களது...
மேலும் வாசிக்க...பாத்தீனியம் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும்.தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே இதனை முழுமையாக ஒழிக்க முடியும்” – கௌரவ ஆளுநர்
March 17, 2026ஆளுநர்
“கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது
March 17, 2026ஆளுநர்
மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும்...
மேலும் வாசிக்க...வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன
March 16, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் எதிர்வரும்...
மேலும் வாசிக்க...1970ஆம் ஆண்டுகளில் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறை, தற்போது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது – கௌரவ ஆளுநர்
March 16, 2026ஆளுநர்
அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளைப் பயன்படுத்தி, உங்கள்...
மேலும் வாசிக்க...
Post Views: 26,185






