செய்திகளும் நிகழ்வுகளும்
“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது”
April 10, 2026ஆளுநர்
தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும்...
மேலும் வாசிக்க...2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
April 10, 2026ஆளுநர்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப்...
மேலும் வாசிக்க...வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
April 8, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும்...
மேலும் வாசிக்க...‘கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக’ அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts), கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களினூடாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
April 8, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘கிராம ஒளிவாழ்வுத்...
மேலும் வாசிக்க...மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
April 7, 2026ஆளுநர்
நியமனங்களைப் பெற்றுவிட்டு வேலை எதுவும் செய்யாமல்...
மேலும் வாசிக்க...யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
April 7, 2026ஆளுநர்
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின்...
மேலும் வாசிக்க...
Post Views: 26,763






