செய்திகளும் நிகழ்வுகளும்
இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களை விடுவிக்கத் தவறும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
March 12, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் ‘சேவையின் தேவை கருதி’...
மேலும் வாசிக்க...சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் தரப்பு உட்பட அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும். உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் தெரிவிக்கலாம். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
March 12, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனியார்...
மேலும் வாசிக்க...சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
March 12, 2026ஆளுநர்
ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும்...
மேலும் வாசிக்க...இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை
March 11, 2026ஆளுநர்
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான...
மேலும் வாசிக்க...காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை.
March 11, 2026ஆளுநர்
எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும்...
மேலும் வாசிக்க...“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள்.
March 10, 2026ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல்...
மேலும் வாசிக்க...
Post Views: 26,185






