கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல்
1958ம் ஆண்டின் 29ம் இலக்க சட்டத்தின் கீழ் சகல விலங்கு பண்ணைகளும் (ஆடு , மாடு, செம்மறி, பன்றி, எருமை, கோழி) பண்ணை அமைந்துள்ள கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பண்ணைகளை பதிவு செய்வதற்கும் மாடுகளுக்கு காது அடையாளமிடுவதற்கும் தேவையான விண்ணப்ப படிவங்களை (விலங்கு பண்ணைகளை பதிவு செய்தல், மற்றும் அட்டவணை 7) தங்கள் பிரிவிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இப்பண்ணைகளை பதிவதன் மூலம் 1. விலங்குகளின் உரித்தை உறுதிப்படுத்தலாம் 2. […]
கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல் Read More »

