Uncategorized

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை

புவிசார் இடம் அறியும் முறமையினைப் பயன்படுத்தி பயிர்உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் கொவிபொல தொடர்பான பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2019 ஆம் திகதி புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் (Global Positioning System) மற்றும் கொவிபொல (Govipola) தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு நடாத்தப்பட்டது. மேற்படி இரு பயிற்சிப் […]

புவிசார் இடம் அறியும் முறைமையினைப் பயன்படுத்தி பயிர் உற்பத்தி முன்னேற்றத்தினை அறிதல் மற்றும் “கொவிபொல” தொடர்பான பயிற்சிப் பட்டறை Read More »

கேள்விகள் மற்றும் பெறுகைகள்

திகதி கேள்விகள் / பெறுகைகள் கேள்வி / பெறுகை இலக்கம். 12.03.2019 விலைக்கேள்விக்கான கோரல் – கல்விஅமைச்சு, இசுறுபாய. கட்டடங்கள் திணைக்களம்,வடமாகாணம். “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்” IFB-2019/03(ஆங்கிலம்) IFB-2019/03(தமிழ்) 12.03.2019 விலைக்கேள்விக்கான கோரல் – கல்விஅமைச்சு, இசுறுபாய. கட்டடங்கள் திணைக்களம்,வடமாகாணம். “அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்” IFB-2019/04(ஆங்கிலம்) IFB-2019/04(தமிழ்)

கேள்விகள் மற்றும் பெறுகைகள் Read More »

வடமாகண சபையின் இலச்சினை

உட்பொருள் இலச்சினையின் மேற்பகுதியிலுள்ள மகுடவாக்கியம்  சமத்துவத்தை குறிக்கின்றது. பனைமரமானது பாரம்பரிய ஜீவனோபாய வளத்தைக் குறிப்பதுடன் இந்த மரமானது காலங்கலமாக வட மாகாண சமூகத்திற்கு உணவு, புகலிடம் மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகள் போன்றவற்றுக்கான வழிவகைகளை வழங்கியுள்ளது. அன்ன வடிவிலுள்ள யாழ் ஆனது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. யாழ் என்கின்ற இசைக்கருவி, அன்னம் மற்றும் ஐந்து வளையங்கள்.யாழ் இசைக்கருவியானது மேன்மைமிக்க புராதன கலாசாரத்தினை பிரதிபலிகின்றது. இதிலிருந்தே ”யாழ்ப்பாணம்” என்ற சொல்லும் உருவானது. அன்னமானது மக்களினுடைய இயல்பான பண்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அதாவது

வடமாகண சபையின் இலச்சினை Read More »

ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

  கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 10 ஜனவரி 2019 அன்று நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் சரியான கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் அதனாலேயே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் உடனடியாக

ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »