இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு
யாழ் மாவட்டத்தில் தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் இஞ்சிச் செய்கை வயல் விழாவானது 09.01.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதிமாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன்,உதவி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப்போதனாசிரியர், தொழினுட்ப உதவியாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் […]
இஞ்சிச் செய்கை வயல் விழா – தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவு Read More »