Uncategorized

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 08 ஜனவரி 2021 அன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், முப்படை, காவற்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவற்துறை உயர் அதிகாரிகளால் வடமாகாணத்தில் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பறிமுதல் […]

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் Read More »

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம்

2020ம் ஆண்டிடுக்கான சுகாதாரம், சுதேச மருத்துவம் மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களங்களின் துறைசார் கூட்டமானது மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் 15.09.2020 அன்று  நடைபெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. பா.செந்தில்நந்தனன் அவர்களின் தலைமையில் கீழ் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாகாணஆணையாளர் – சுதேச மருத்துவ திணைக்களம், மாகாணஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம், அனைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் வைத்திய அத்தியட்சர்கள், திட்டமிடல்

சுகாதார அமைச்சின் 2020 ஆம் ஆண்டுக்கான துறைசார் மீளாய்வுக் கூட்டம் Read More »

விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம்

வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தலைமையிலான குழுவினர் விவசாய நவீன மயமாக்கல் திட்ட அனுசரணையுடன் வவுனியா சன்னாசிப்பரந்தனில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தோட்டங்களை 24.07.2020 அன்றுபார்வையிட்டனர். இப்பிரதேசத்தில் பப்பாசிச் செய்கையானது வைரசு நோய்த்தாக்கத்தின் காரணமாக அண்மைக் காலத்தில் கைவிடப்பட்டது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளிற்கு தலா 320 ரெட்லேடி இன பப்பாசிக் கன்றுகள், 40 நாகபூச்சிடப்பட்ட இரும்பு குழாய்கள்(GI Pipe), 180 m நீளம் 3 m அகலமுடைய பூச்சி உட்புகாவலை

விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம் Read More »

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான கல்விச் சுற்றுலா

தேன் உற்பத்திக்காக தேனீவளர்ப்பினை அபிவிருத்தி செய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான பயிற்சி நெறியைத் தொடர்ந்து அவ் விடயம் தொடர்பான கல்விச் சுற்றுலாவானது 27.02.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் பாலம்பிட்டி விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள கீரிசுட்டான் எனும் கிராமத்தின் காட்டுப் பகுதிக்கு, வடமாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட  40 பேரைக் கொண்ட குழுவினர் இக்களச் சுற்றுலாவில் ஈடுபட்டனர். இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக சுவீடன் விவசாய விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் தகைநிலைப்

தேனீவளர்ப்பினைஅபிவிருத்திசெய்தலும் மகரந்தச் சேர்க்கையை ஊக்குவித்தலும் தொடர்பான கல்விச் சுற்றுலா Read More »

NPC Cultural Awards- 2020

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவ செய்யப்பட்டுள்ள கலை கலை மன்றங்களுக்கான ஆக்கத்திறன் போட்டி – சுற்றுநிருபம்/ தனிநபர் விண்ணப்ப படிவம் / குழு விண்ணணப்பம் வட மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிபுரியம் அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி- சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் கலைக்குரிசில் விருது – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் இளங்கலைஞர் விருது – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் சிறந்தநூல் பரிசு தெரிவு – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் நூல் கொள்வனவு – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் நடுவர் தெரிவு – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம்

NPC Cultural Awards- 2020 Read More »

சுகாதாரத் தொண்டர்கள்/ 4வெளிவாரி அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களின் புள்ளி விபரம்

சுகாதாரத் தொண்டர்கள்/ 4வெளிவாரி அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களின் புள்ளி விபரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா

சுகாதாரத் தொண்டர்கள்/ 4வெளிவாரி அடிப்படையில் நேர்முகத்தேர்வில் தோற்றியவர்களின் புள்ளி விபரம் Read More »

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல்

விண்ணப்பப்படிவம்

யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகளை மீள் உரிமைகோரல் Read More »

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019

“காலநிலை மாற்றத்தை வெற்றி கொள்ளும் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல்’’ எனும் தொனிப் பொருளில் மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாயக் கண்காட்சியானது உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 09.05.2019 தொடக்கம் 11.05.2019 வரையான மூன்று நாட்கள் நடைபெற்றன. மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுக்கூர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக

மன்னார் மாவட்ட விவசாயக் கண்காட்சி – 2019 Read More »

சித்த மாவட்ட மருத்துவமனை – புதுக்குடியிருப்பில் பெண்கள் நோயாளர் விடுதி செயற்பாடுகள் ஆரம்பம்

மாவட்ட சித்த மருத்துவமனை, புதுக்குடியிருப்பில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் (2018/2019) கட்டப்பட்ட பெண் நோயாளர் விடுதியானது வேலை முற்றுப்பெற்று கையளிக்கப்பட்டதையடுத்து கடந்த 23.03.2019 அன்று அதனது செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சித்த மாவட்ட மருத்துவமனை – புதுக்குடியிருப்பில் பெண்கள் நோயாளர் விடுதி செயற்பாடுகள் ஆரம்பம் Read More »

கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல்

1958ம் ஆண்டின் 29ம் இலக்க சட்டத்தின் கீழ் சகல விலங்கு பண்ணைகளும் (ஆடு , மாடு, செம்மறி, பன்றி, எருமை, கோழி) பண்ணை அமைந்துள்ள கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். பண்ணைகளை பதிவு செய்வதற்கும் மாடுகளுக்கு காது அடையாளமிடுவதற்கும் தேவையான விண்ணப்ப படிவங்களை (விலங்கு பண்ணைகளை பதிவு செய்தல், மற்றும் அட்டவணை 7) தங்கள் பிரிவிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இப்பண்ணைகளை பதிவதன் மூலம் 1. விலங்குகளின் உரித்தை உறுதிப்படுத்தலாம் 2.

கால்நடை பண்ணையாளர்களுக்கான அறிவித்தல் Read More »