விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம்
வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தலைமையிலான குழுவினர் விவசாய நவீன மயமாக்கல் திட்ட அனுசரணையுடன் வவுனியா சன்னாசிப்பரந்தனில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தோட்டங்களை 24.07.2020 அன்றுபார்வையிட்டனர். இப்பிரதேசத்தில் பப்பாசிச் செய்கையானது வைரசு நோய்த்தாக்கத்தின் காரணமாக அண்மைக் காலத்தில் கைவிடப்பட்டது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளிற்கு தலா 320 ரெட்லேடி இன பப்பாசிக் கன்றுகள், 40 நாகபூச்சிடப்பட்ட இரும்பு குழாய்கள்(GI Pipe), 180 m நீளம் 3 m அகலமுடைய பூச்சி உட்புகாவலை […]
விவசாய நவீனமயமாக்கல் திட்ட பப்பாசி செய்கைக்கான களவிஜயம் Read More »