நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா
விளைவு அதிகரிப்பை மேம்படுத்துவோம் எனும் நோக்கில் நாற்று நடுகை கருவி மூலம் நடுகை செய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா 20.3.2019 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வண்ணாகுளம் மற்றும் குமனாயன்குளம் ஆகிய நெல் வயல்களில் மன்னார் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜனாப் க.மு.அ.சுகூர் அவர்களின் ஏற்பாட்டில் ஆள்காட்டிவெளி விவசாயப் போதனாசிரியர் திருமதி.ளு.து.இமல்டா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும், […]
நாற்று நடுகை கருவி மூலம் நடுகைசெய்யப்பட்ட நெல்வயல் அறுவடை வயல்விழா Read More »