இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கைத்தொழில் கண்காட்சி 2022 பெப்ரவரி மாதம் 03, 04, 05 மற்றும் 06 திகதிகளில் பணடாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஒரு விற்பனை கூடத்தில் வட மாகாண பற்றிக் உற்பத்திகள், கைத்தறி உற்பத்திகள் மற்றும் மட்பாண்ட உற்பத்தி பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது. வட மாகாணத்தில் இயங்கும் நெசவு நிலையங்களில் வேலை […]
இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022 Read More »