பிரதம செயலாளர் அலுவலகம்

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கமைவாக, போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு 3 ஏப்பிரல் 2019 ஆம் திகதி, கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. பிரதி பிரதம செயலாளர்கள் – நிதி மற்றும் நிர்வாகம், பிரதம செயலாளர் செயலகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகியவற்றின் அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக தேசிய கொடி மற்றும் மாகாணக் கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியை […]

போதையில் இருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான ”சித்திரை புதுவருட உறுதியுரை” நிகழ்வு நடைபெற்றது Read More »

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது

உலக ஓட்டிசம் தினத்தை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வானது 02 ஏப்ரல் 2019 ஆம் திகதி அன்று கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாதவம் ஓட்டிஸம் நிலையத்திலிருந்து தங்கள் பெற்றோருடன் வருகைதந்த சிறுவர் குழாமினர் இந் நிகழ்வில் பங்கேற்றனர். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதம செயலாளர் கொத்தணியின்கீழ் வரும் திணைக்களங்களின் அலுவலர்கள் ஆகியோர்

உலக ஓட்டிசம் தினத்தின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது Read More »

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அ.பத்திநாதன்அவர்களின்அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறையானது மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 29.03.2019 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் 30.03.2019 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டது. கிளிநொச்சி

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை Read More »

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர் அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறை. 15.03.2019 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலத்திலும் 16.03.2019 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலத்திலும் நடாத்தப்பட்டது.

ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது

வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் 71 வது சுதந்திர தின கொண்டாட்டம் 2019 பெப்ரவரி 04 ஆம் திகதியன்று பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் இடம்பெற்றது. தேசிய கொடியை பிரதி பிரதம செயலாளர் – நிர்வாகம், வ.மா திருமதி எஸ்.மோகநாதன் ஏற்றிவைத்தார் மற்றும் வடக்கு மாகாணக் கொடி பிரதிப் பிரதம செயலாளர் – நிதி, வ.மா திரு.பத்மநாதன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. பிரதம செயலாளர் கொத்தணி அலுவலகம் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சின் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது Read More »