கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் வடக்கு மாகாணஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
முதலீடு இல்லாமல் எமது மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. எமது மாகாணத்தை நோக்கி வருகின்ற முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குகின்ற நிறுவனங்கள் நேர்சிந்தனையுடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கிளிநொச்சி நகரிலுள்ள கிளிநொச்சிக்குளத்தை மையப்படுத்தியதாக ‘எஸ்.வை. நிரோ கிளி வேள்ட்’ சுற்றுலா மையம் 12.03.2025 அன்று புதன் கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்துக்கு பெருந்தொகை வேலை வாய்ப்பு […]
