நாம் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. – ஆளுநர்
எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாகவும் – வெளிப்படைத்தன்மையாகவும் முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது சவால்கள் – அழுத்தங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மறைந்த ரகுநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், ரட்ணம் பவுண்டேசனின் ஏற்பாட்டில், விஷன் குளோபல் எம்பவமன்ர் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் […]
