இந்திய அரசின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்
இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை (08.09.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி அவர்களும் இணைந்து கொண்டார். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் இந்தியத் […]
இந்திய அரசின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் Read More »
