கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார்.
மரத்தை நடுகை செய்வது அதனைப் பராமரிப்பது என்பது கூட விசமிகளின் செயலால் எமது மாகாணத்தில் சவாலாகி வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தார். மரம் நடுகையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை இன்று சனிக்கிழமை மாலை (18.10.2025) வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் திறந்து வைத்தார். அங்கு உரையாற்றிய ஆளுநர், கிறீன் லேயர் அமைப்பு மிகப் பெரிய வேலைத் திட்டத்தை எமது மாகாணத்தில் முன்னெடுத்து […]
கிறீன் லேயர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையை கௌரவ ஆளுநர் திறந்து வைத்தார். Read More »
