மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி திணைக்கள, கூட்டுறவு, மற்றும் […]
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம் Read More »
