ஆளுநர் தலைமையில் நாளை வடமாகாண வீதிபாதுகாப்பு வார நடைபவனி
வட மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலில் ஆரம்பமான வீதிப்பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (11 ஒக்ரோபர் 2019) காலை 9.00 மணிக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் வரையில் நடைபவனி இடம்பெறவுள்ளது. ஆளுநர் செயலகம், வீதி பாதுகாப்பு சபை மற்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்தும் இந்த வீதிபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வட மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் நாளை காலை […]
ஆளுநர் தலைமையில் நாளை வடமாகாண வீதிபாதுகாப்பு வார நடைபவனி Read More »
