மன்னாரில் பல நிகழ்வுகளில் ஆளுநர் கலந்துகொண்டார்
27 ஜனவரி 2020 அன்று காலை மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைக் காரியாலய கட்டடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார். வடக்கு மாகாண சபையின் பிரதம செயலர் திரு அ பத்திநாதன், வன்னிமாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர், பிரதேச செயலாளர், திணைக்கள உயரதிகாரிகள், நிறுவனத்தலைவர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முழுமையாக […]
மன்னாரில் பல நிகழ்வுகளில் ஆளுநர் கலந்துகொண்டார் Read More »
