மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டம் -2021
2021ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 02 பெப்பிரவரி 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கயன் இராமநாதன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது. கொவிட்-19 சுகாதார நடைமுறை விதிகளுக்கமைய இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் […]
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்டம் -2021 Read More »
