வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம்
விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 04 மார்ச் 2021 அன்று மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் கௌரவ வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர் , வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர் , விவசாயத்துறை அதிகாரிகள் மற்றும் புதிதாக நியமனக்கடிதம் பெறுவோரும் கலந்துகொண்டனர். இங்கு கருத்துதெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், “ விவசாய அமைச்சில் காணப்படுகின்ற நீண்ட கால […]
வடமாகாண விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் Read More »
