வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்
வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் 14 பெப்பிரவரி 2020 அன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் ஏற்படுகின்ற வீதி விபத்துகள் தொடர்பாகவும் வீதி விபத்துக்களைக் தடுக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆளுநருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. வீதிப் பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்ப்பது தொடர்பான கலந்துரையாடலில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அதிகாரிகள், மருத்துவர்கள், பொலீஸ் உயர் அதிகாரிகள், வீதிப் பாதுகாப்பு பொலீஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள பணிப்பாளர்கள் […]
வீதிப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »
