விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாகும் – ஆளுநர்
போர் கண்ட தேசத்தில் திரும்பவும் தேர் ஓடவேண்டும் என்றால் அந்த போருக்கும் தேருக்கும் இடையிலே இருக்கின்ற ஏரோடவேண்டும். வான் மழையை அறுவடைசெய்து அங்கே குளம் கட்டி குலதெய்வம் வைக்கும் நாகரீகம் வளர்த்தவர்கள் நம் தமிழர்கள் . அந்த நாகரீகம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும அப்பாற்பட்டதென்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது என்று என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஓமந்தை ஆழப்படுத்திய அலைகல்லுப்போட்ட குளத்தினை கையளிக்கும் […]
விதை விதைக்கும் விழா என்பது நம் நாகரீகத்தின் முதுகெலும்பாகும் – ஆளுநர் Read More »
