வடமாகாண கொவிட் – 19 ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல்
வடமாகாணத்தில் கொவிட் தொற்று இடர் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் 04 நவம்பர் 2020 அன்று காலை 1௦ மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்வடமாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் திருமதி.ச.மோகநாதன், வடமாகணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி, காவற்துறையினர் மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், நாம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள […]
வடமாகாண கொவிட் – 19 ஒழிப்பு செயலணி – மீளாய்வுக் கலந்துரையாடல் Read More »
