ஆளுநர்

கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்.

 வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடைய தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 03 டிசெம்பர் 2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். தற்;போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாச்சார துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சனைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை குறித்த […]

கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல். Read More »

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல்

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 02.12.2020 ஆம் திகதி இடம்பெற்றது. இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார துறை பணிப்பாளர், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர், விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது covid-19 தொற்று இடரின் அசாதாரண நிலைமைக்குள் விடுதிகள்

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் Read More »

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல்

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் ௦2-12-2௦2௦ ஆம் திகதி  இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், விவசாய பிரதிப் பணிப்பாளர், விவசாய பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கமநல திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் விவசாய துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது விவசாயத்துறையில் நவீனமயமாக்கலில்

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல் Read More »

சுகாதார துறை சார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்கு உட்பட்ட சுகாதார துறைசார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 1-12-2௦2௦ஆம் திகதி இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர்இ வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்இ மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது வடமாகாண சுகாதாரத்துறையில் உள்ள பதவி வெற்றிடங்கள், அதற்கான ஆட்சேர்ப்பு முறையிலுள்ள பிரச்சனைகள், சில ஓய்வுபெற்ற தொழிலாளர்களுடைய ஓய்வூதிய காலதாமதங்கள், தொழிலாளர்களின் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் போன்றனவற்றை

சுகாதார துறை சார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

வடமாணத்திற்கான கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வு கலந்துரையாடல்

கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வுக் கலந்துரையாடல் 01 டிசெம்பர் 2020 அன்று காலை 10.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாணத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், துறைசார் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, பொலிஸ் உயர்

வடமாணத்திற்கான கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வு கலந்துரையாடல் Read More »

விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி P.S.M. சார்ள்ஸ் அவர்களுக்கும் அனைத்து பிராந்திய வங்கி முகாமையாளர்களுக்கும் இடையில் விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இனணப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், அரசாங்க அதிபர்கள், பிராந்திய வங்கி முகாமையாளர்கள் மற்றும்

விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் Read More »

வட மாகாணத்தில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல்

சிலோன் வெஜி ரெக் நிறுவனத்திற்கும் Ceylon Vege Tech (Pvt) Ltd இற்கும் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களுக்குமிடையில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் அவர்களின் தiலமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், யாழ்

வட மாகாணத்தில் புதிய வகை மிளகாய் பயிற்செய்கையை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடல் Read More »

வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல்

யாழ் வர்த்தக சங்கத்தினருக்கும் வடமாகாண கௌரவ ஆளுநருக்குமிடையில் வர்த்தக துறையில் நகைத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று கௌரவ ஆளுநர் திருமதி P. S. M. சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 19 நவம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. நகைத் தொழிலாளர்களின் கொள்வனவு, விற்பனை செயற்பாடுகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவி செயலாளர், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர்,

வர்த்தக சங்கத்துடனான கலந்துரையாடல் Read More »

நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்குட்பட்ட திணைக்களங்களின் நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில், வடக்குமாகாண ஆளுநர் செயலகத்தில் 18 நவம்பர் 2020 அன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் திணைக்களங்களில் நிதி முகாமைத்துவ நடைமுறையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அவை ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாக விரிவாக கவனம் செலுத்தப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், திணைக்களங்களின் நிதி முகாமையில் உள்ள நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வாக

நிதி முகாமைத்துவ நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் Read More »

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 06 நவம்பர் 2020 அன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற அரசின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் – கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழு கூட்டம் Read More »