கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்.
வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடைய தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 03 டிசெம்பர் 2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். தற்;போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாச்சார துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சனைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை குறித்த […]
கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல். Read More »
