வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல்
வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான இவ்வருடத்திற்கான ஆரம்ப கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று (04.01.2021) காலை 10 மணியளவில் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து, 2021 ம் ஆண்டில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த நாம் வடமாகாண அபிவிருத்தி என்ற விடயத்தில் பொருளாதார சமூக ரீதியில் பல்வேறு தடைகளை தாண்டவேண்டி ஏற்பட்டது. வடமாகாண […]
வடமாகாணத்தின் திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார் செயலாளர்களுடனான கலந்துரையாடல் Read More »
