ஆளுநர்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 18 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திலீபன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர்  வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வவுனியா உள்ளுராட்சி […]

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம் Read More »

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள  சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடல் 18 டிசெப்பர் 2020 அன்று  காலை 9.3௦ மணிக்கு வடமாகான ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ்அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கௌரவ இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜயந்த சமரவீர  பொருட்கள் வசதிகள், கொள்கலன் களஞ்சியங்கள், துறைமுகங்கள் விநியோக வசதிகள் மற்றும் படகுகள் மற்றும் கப்பல் தொழில் மேம்பாட்டு அதிகாரி, அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், துறைமுக

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல் Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம் 

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இக்கலந்துரையாடலில் விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்ளுராட்சி திணைக்கள, கூட்டுறவு, மற்றும்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்- கிளிநொச்சி மாவட்டம்  Read More »

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் 17 டிசெம்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், மன்னார் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், திலீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாணத்திற்கு உட்பட்ட திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், பொலீஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள், மாவட்ட செயலக

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – மன்னார் மாவட்டம் Read More »

விளையாட்டு மைதான இடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மைதானத்திற்கான பொருத்தமான இடத்தெரிவு குறித்த கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று  மாலை 2.30 ற்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை தலைவர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி ஆணையாளர்(காணி), கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர், மற்றும் விளையாட்டு துறைசார் .அதிகாரிகள், பங்குதாரர்கள்

விளையாட்டு மைதான இடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல் Read More »

யாச்திங் குறூப் அன் கொம்பனியினருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாச்திங் குறூப் அன் கொம்பனியின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று  காலை 11.30 ற்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், யாச்திங் குறூப் அன் கொம்பனியின் உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இங்கு சுற்றுலாத்துறை மேம்படுத்தல் தொடர்பான அனைத்து விடயங்களும் யாச்திங் குறூப் அன் கொம்பனியின் பணிப்பாளரால் விரிவாக

யாச்திங் குறூப் அன் கொம்பனியினருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமாகாணத்தில் புதிதாக நியமிக்கபட்ட 25 வருமான பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று காலை 1௦.3௦ மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், மற்றும் நியமனம் பெற்ற வருமான பரிசோதகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இங்கு நியமனங்களை வழங்கிவைத்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர்

வருமானவரி பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு Read More »

கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல்.

 வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களுடைய தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 03 டிசெம்பர் 2020 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வித் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். தற்;போது கல்வித்துறை, விளையாட்டுத்துறை, கலை கலாச்சார துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை சார்ந்த பிரச்சனைகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய கொள்கைகளை குறித்த

கல்வித்துறை சார்ந்த கொள்கை அறிக்கை தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல். Read More »

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல்

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 02.12.2020 ஆம் திகதி இடம்பெற்றது. இவ் அமர்வில் ஆளுநரின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார துறை பணிப்பாளர், வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர், விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதன் போது covid-19 தொற்று இடரின் அசாதாரண நிலைமைக்குள் விடுதிகள்

வட மாகாணத்திற்கு உட்பட்ட விடுதிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் உடனான கலந்துரையாடல் Read More »

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல்

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் ௦2-12-2௦2௦ ஆம் திகதி  இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், விவசாய பிரதிப் பணிப்பாளர், விவசாய பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கமநல திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் விவசாய துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது விவசாயத்துறையில் நவீனமயமாக்கலில்

விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல் Read More »