மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 18 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.௦௦ மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான திலீபன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர் வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், வவுனியா உள்ளுராட்சி […]
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – வவுனியா மாவட்டம் Read More »
