விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி P.S.M. சார்ள்ஸ் அவர்களுக்கும் அனைத்து பிராந்திய வங்கி முகாமையாளர்களுக்கும் இடையில் விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இனணப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், அரசாங்க அதிபர்கள், பிராந்திய வங்கி முகாமையாளர்கள் மற்றும் […]
