கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்.
அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் ஆரம்பமாகியது. இத்தேசிய நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அலுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடற்தொழில் நீரியல்வள துறை அமைச்சர் கௌரவ […]
