764 மற்றும் 769 வழித்தடங்களில் தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
10.04.2025 அன்று பலாலி வீதி திறக்கப்பட்ட நிலையில், அதன் ஊடாக தனியார் பேருந்துச் சேவையை நடத்துவது தொடர்பில், 764 மற்றும் 769 வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் சங்கங்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (30.04.2025) இடம்பெற்றது. 764 வழித்தட பேருந்துச் சேவையை பலாலி வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது என்றும், 769 வழித்தட பேருந்துச் சேவையை காங்கேசன்துறை வீதியூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் நடத்துவது […]