தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை
தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலனை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 21 செப்ரம்பர் 2023 தொடக்கம் 23 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மண்கும்பானில் அமைந்துள்ள சௌபாக்கியா நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.பத்மநாதன் ராகவன் – தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர், முதன்மை வளவாளராகவும் திரு.கொன்ஸ்ரன்னரன் அன்ரன் ஜெகன் – அபிவிருத்தி உத்தியோகத்தர், துணை […]
தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை Read More »