2024 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கண்காட்சி யாழில்ஆரம்பம்
“காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சூழல் நேயமான நிலைபேறான விவசாய யுகம் நோக்கி” என்ற தொனிப் பொருளில் வடக்கு மாகாண விவசாய கண்காட்சி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நேற்று (02.10.2024) ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திரு. இ.இளங்கோவன் அவர்களும், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண விவசாய […]
2024 ஆம் ஆண்டுக்கான விவசாயக் கண்காட்சி யாழில்ஆரம்பம் Read More »
