npc2018z

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம்  – ஆளுநர்

போர் கண்டு வீழ்ந்துபோயிருப்பினும் மீண்டும் எழுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தில் பலம் கொண்ட முயற்சிகள் ஆங்காங்கே பரந்துள்ளன. அந்த பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். மாற்றுவலுவுள்ளோருக்கான உணர்திறன் முறையுடனான செயற்கை கையினை உருவாக்கிய முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியை சேர்ந்த பத்மநாதன் துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பினை கௌரவிக்கும் முகமாக கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சின் செயலகத்தில் 02 ஒக்ரோபர் 2019 […]

ஆங்காங்கே பரந்துள்ள பலம் கொண்ட முயற்சிகளை கண்டறிந்து அவற்றுக்கு நாம் கைகொடுப்போம்  – ஆளுநர் Read More »

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை     அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும் ஆங்கிலம் / தமிழ் / சிங்களம்   குறித்த ஆவணங்களை மொழிமாற்றம் செய்யப்படுவதற்காக அரசகரும  மொழிகள் திணக்களத்திற்கும் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் இடையே பரிமாறிப்பட்ட கடிதங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

2018 டிசெம்பர் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் ஏற்பட்ட இரணைமடுக்குள வெள்ள அனர்த்தம் தொடர்பான ஆரம்பப் புலனாய்வு அறிக்கை Read More »

வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் ‘வடக்கு வட்டமேசை’ (”Northern_Province_Round_Table”) கலந்துரையாடல் 03 ஒக்ரோபர் 2019 அன்று மாலை 4:00 மணிக்கு நடைபெறவுள்ளது. ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்லும்வகையில் கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்‘ என்ற தலைப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இது தொடர்பிலான கருத்துக்களை தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த

வடக்கு வட்டமேசை கலந்துரையாடலில் ‘பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியும் ஆலோசனைகளும்’ Read More »

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று ஆராய்வு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று (01)காலை நேரில் சென்று ஆராய்ந்தார். வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று ஆராய்வு Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. ஆர். வரதீஸ்வரன் அவர்களால் குருநகர் மேற்கு பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களை அங்கத்தவர்களாகக் கொண்டு சிரட்டைசார் அழகுசாதனப் பொருட்களின் உற்பத்திகளைச் செய்யும் ‘குருநகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்’, குருநகர் மேற்கு அவர்களுக்கு அவர்களின் உற்பத்தியினை மேலும் விருத்தி செய்வதற்கென (மாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.99,111.50 பெறுமதியான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் அமைச்சு அலுவலகத்தில் 2019/09/24 ஆம் திகதி சங்க உறுப்பினர்களிடம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மகளிர் அமைப்புக்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவி வழங்கல் – யாழ்ப்பாணம், சங்கானை பிரதேச செயலக பிரிவு Read More »

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார பரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இதன்போது பல

யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை Read More »

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 24 செப்ரெம்பர் 2019 அன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்மாவட்டத்தில் துடுப்பாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் , யாழில் ஓர் கிரிக்கட் அக்கடமியை ஸ்தாபிப்பதுடன் கிரிக்கட் விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதில் உள்ள சிக்கல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் , ஆளுநர் அவர்களிடம் இதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். மேலும் வடமாகாணத்தின் விளையாட்டுத்திணைக்களத்தின் கீழ் கடினப்பந்தை இணைத்துக்கொண்டு வட மாகாண சபையின் ஊடாக

யாழ்மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் – ஆளுநர் சந்திப்பு Read More »

வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – ஆளுநர் கலந்துரையாடல்

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் வடமாகாண வலய கல்விப்பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது காணொளி தொடர்பாடல் மூலம் ஆளுநர் அவர்கள் உரையாடுகையில், வடமாகாண பாடசாலைகளில் பாடசாலை அனுமதியின் போது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதுடன் அவ்வாறு பெற்றுக்கொள்ளப்படின் அதுதொடர்பிலான அனுமதி முன்னரே வடமாகாண கல்வி அமைச்சிடம் பெற்றுக்கொள்ளப்படவேண்டும். அத்துடன் வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் பாடசாலைகள் சுற்றறிக்கைகளுக்கமைவாக

வட மாகாண வலய கல்விப்பணிப்பாளர்கள் – ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான அறிக்கை மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் – ஆளுநர்

வடமாகாணத்தில் உள்வாங்கப்படும் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான சுற்றுச்சூழல் சமுதாய தாக்கங்கள் மற்றும் நன்மைகள் தொடர்பிலான அறிக்கை வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது.

வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான அறிக்கை மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் – ஆளுநர் Read More »