npc2018z

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து

குளிரும் இருளும் மிகுந்த மார்கழி மாதத்துக்குப் பின்னர், புதிய முயற்சிகளைத் தொடங்கும் மங்கலம் மிகுந்த மாதமாக தை அமைகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று மக்கள் நம்புகின்றார்கள். பொங்கல் மரபுவழி பயிர்ச்செய்கைக் காலத்தின் நிறைவைக் குறிப்பதாக அமைவது. விளைந்த நெல் வீட்டுக்குக் கொண்டுவந்து களஞ்சியப்படுத்தப்படும். புது நெல் பொங்கலுக்கு தயாராகிவிடும். தை மாதத்தில் இப்பொங்கல் நடைபெறுவதால் “தைப்பொங்கல்” எனப்படுகின்றது. தைப்பொங்கல் தமிழ் சமூகத்தின் பண்பாடு, நாகரிகத்தின் உயர் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் கொண்டாட்டமாகும். அது எங்களுக்கு ஏராளமான […]

ஆளுநரின் தைப்பொங்கல் வாழ்த்து Read More »

NPC Cultural Awards- 2020

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவ செய்யப்பட்டுள்ள கலை கலை மன்றங்களுக்கான ஆக்கத்திறன் போட்டி – சுற்றுநிருபம்/ தனிநபர் விண்ணப்ப படிவம் / குழு விண்ணணப்பம் வட மாகாண அமைச்சுக்கள், திணைக்களங்களில் பணிபுரியம் அரச உத்தியோகத்தர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி- சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் கலைக்குரிசில் விருது – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் இளங்கலைஞர் விருது – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் சிறந்தநூல் பரிசு தெரிவு – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் நூல் கொள்வனவு – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம் நடுவர் தெரிவு – சுற்றுநிருபம்/விண்ணப்ப படிவம்

NPC Cultural Awards- 2020 Read More »

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை- வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மகாணத்தில்உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மக்கள் வீண் வததந்திகளை கேள்வியுற்று இவ்வாறு தமது நேரங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது. இதை அவதானித்த வடக்கு

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை- வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடனான கலந்துரையாடல்  வட மாகாண ஆளுநர் திருமதி. பீ. எஸ். எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 09 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது.

வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளல் அவசியம். அந்த வகையில் வடமாகாண விவசாயத்திணைக்களமானது பாரம்பரிய மற்றும் போசணைமிகு உணவுகளை சுகாதாரமான முறையில் பொதுமக்களிற்கு வழங்கும் நோக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ”அம்மாச்சி ” எனும் உணவகங்ளை ஆரம்பித்து வைத்து சிறப்பான சேவையை மக்களிற்கு ஆற்றிவருகின்றது. அந்த வகையில் வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட மல்லாவி நகர் பகுதியில் புதிய அம்மாச்சி உணவகம் 02 ஜனவரி 2020 அன்று சம்பிரதாய முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மல்லாவியில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது Read More »

விதைநெல் சுத்திகரிப்பு

மன்னார் மாவட்டத்தில் வருடாந்தம் சராசரியாக 50000 ஏக்கர் விஸ்தீரணத்தில் நெற்செய்கை செய்யப்படுகின்றது இந் நெற்செய்கைக்கு 150000 புசல் விதை நெல் வருடாந்தம் தேவைப்படுகின்றது இவற்றுள் சராசரியாக 15 வீதமான விதை நெல்லையே விவசாயத் திணைக்களம் வழங்கக்கூடிய தாகவுள்ளது. ஏனைய 85 வீதமான விதைநெல் தேவையில் 40 வீதமான விதைநெல்லை தனியார் விதை விற்பனை நிறுவனங்கள் வழங்குகின்றபோதிலும் மொத்தமான விதைநெல் தேவையில் 45 வீதமான விதைநெல்லை விவசாயிகள் தாம் அறுவடை செய்யும் சுய விதைநெல்லிலிருந்தே பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சுய

விதைநெல் சுத்திகரிப்பு Read More »

வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தலுக்கான நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வலயக் கல்வி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். செயலாளரினால் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு யாழ். வலயக் கல்வி உத்தியோகத்தர்களினால் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து

வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் Read More »

புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்து விசேட நிகழ்ச்சித் திட்டத்துடன் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

வடமாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சும், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையும் இணைந்து இன்று 01.01.2020 காலை 9.30 மணிக்கு சுகாதார அமைச்சின் முன்றலில் சகல அலுவலர்களின் பங்குபற்றுதலோடு புதுவருடத்திற்கான சத்தியபிரமாணம் நிகழ்வும், அதனை தொடர்ந்து விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்நிகழ்வு அமைச்சின் செயலாளர் திரு க.தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, அவர் தலைமையுரை ஆற்றுகையில், இப்புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இனிய புதுவருட நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொண்டு

புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்து விசேட நிகழ்ச்சித் திட்டத்துடன் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு Read More »

கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு

2019.12.26ம் திகதி காலை 07:00 மணி முதல் யா/கட்டைக்காடு றோ.க.த.க. பாடசாலையில் கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு கொ/நாலந்தா கல்லூரியின் வானியல் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 200 பாடசாலை மாணவர்கள் உட்பட வடமாகாண கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், கொ/நாலந்தா கல்லூரியின் வானியல் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் இராணுவத்தினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பயன்பெற்றனர்.

கங்கண சூரிய கிரகணம் அவதானிக்கும் நிகழ்வு Read More »

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழாவானது திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் 30 டிசெம்பர் 2019 அன்று மாலை மூன்ற மணிக்கு யாழ் சென் பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் அருட்தந்தை ஜெறோம் செல்வநாயகம் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகவும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திர.ஜோன் குயின்ரஸ் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தார்கள். கல்வி அமைச்சின் ஆரம்ப பிள்ளைப்பருவ உதவிப்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஒளி விழா Read More »