npc2018z

மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல்

மலேசியாவில் இருந்து வந்திருந்த குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை சந்தித்து பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் உரையாடினர். இக்கலந்துரையாடல் 25 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. முதலீட்டு வாரியம் தொடர்பான சாதகபாதக தன்மைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளுநர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரங்களைக்கொண்டு முன்னெடுக்க இருக்கும் திட்டங்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை கேட்டு அறிந்துகொண்டனர். எந்தெந்த துறை சார்ந்த எத்தகைய செயற்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் வடக்கில் […]

மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆளுநர் கலந்து கொண்டார்

கோலாகலமாக ஆரம்பமாகிய யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கண்காட்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகளை தெரிவித்தார். யாழ்ப்பாணம் நூலகத்தின் கேட்போர்கூடத்தில் 24 ஜனவரி 2020 அன்று இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஆளுநர், இந்திய தூதரகத்தின் துணைத்தூதுவர், யாழ் மாநகர முதல்வர், வெளிநாட்டு விருந்தினர்கள், ஏற்பாட்டாளர்கள், யாழ் வர்த்தக சம்மேளன தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், பிரபல வர்த்தக நிறுவனங்களின் அதிகாரிகள், ஆளுநரின் இணைப்பு செயலாளர்கள், ஊடக

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆளுநர் கலந்து கொண்டார் Read More »

வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

21 ஜனவரி 2020 அன்று  வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில்  வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்து சிறப்பித்தார். வவுனியா இரட்டைபெரிய குளத்தில் அமைந்துள்ள சிங்கப்பூர் மஹாகருணா கல்லூரியின் கிளை நிறுவனத்தில் ஆளுநருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது வடக்குமாகாண ஆளுநர் முன்னர் வவுனியாஅரசஅதிபராக பதவி வகித்தகாலத்தில் குறித்த கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா மதகுவைத்தகுளத்தில் அவர்களுக்கான காணி ஒன்றை ஒதுக்கி கொடுத்து பிள்ளைகளின் கல்விவளர்சிக்கு நல்லதொரு ஆரம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்று

வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட கறுக்காய்தீவு – காவைக்குளம் வீதியில் இரண்டு பாலங்கள், வன்னேரி – பல்லவராயன்கட்டு வீதியில் இரண்டு பாலங்கள் மற்றும் வன்னேரிக்குளம் – ஜெயபுரம் வீதிப்பாலம் ஆகிய ஜந்து பாலங்கள் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் தவிசாளர் அவர்களால் 20 ஜனவரி 2020 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.  

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு Read More »

வடக்கு மாகாண பொங்கல்விழா 2020

“வடக்கு மாகாண பொங்கல்விழா 2020” சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திலும், வரணி கலாசார மத்தியநிலையத்திலும் 18 ஜனவரி 2020 அன்று நடைபெற்றது. வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவின் பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண பிரதம செயலாளர் திரு அ பத்திநாதனும், கௌரவ விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி

வடக்கு மாகாண பொங்கல்விழா 2020 Read More »

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திலுள்ள சில அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயலாளர்கள் , திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர்அதிகாரிகளுடன் சந்திப்பு வட மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் தலைமையில் 17 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்களான சுதேச வைத்தியத்துறை திணைக்களம், நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு திணைக்களம் என்பவற்றுடனும் கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான திணைக்களங்களும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. குறித்த சந்திப்புக்கள் வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் வடக்கு மாகாண ஆளுநர் பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.  இக்கலந்துரையாடல் 17 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. இதன்போது முன்னெடுக்பப்டும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

வடமாகாண நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை அவரது அலுவலகத்தில் 16 ஜனவரி 2020 அன்று  சந்தித்து கலந்துரையாடினார்கள் . இச் சந்திப்பின்போது வடக்குமாகாண மக்களின் தேவைகள் குறித்தும் மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடினர்.  

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்.

இந்திய அரசின் நிதியில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பி எம் எஸ் சார்ள்ஸ் 16 ஜ னவரி 2020 அன்று பார்வையிட்டார். இதன்போது யாழ் மாநகர முதல்வர், இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய துணைத் தூதுவர், யாழ் மாநகரசபை ஆணையாளர், ஆளுநரின் செயலாளர் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டரர்கள். கட்டிட வடிவமைப்பாளர்களும் பொறியியலாளர்களும் கட்டிட அமைப்புகளின் தன்மைகள் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். இதன்போது குறித்த கட்டடத்தொகுதி விரைவாக மக்களின்

யாழ்ப்பாண கலாசார மண்டப கட்டடத்தொகுதியை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார். Read More »

இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினமாகிய 15 ஜனவரி 2020 அன்று யாழ்ப்பாணம் இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். காலை பதினொன்று முப்பது மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வில் இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணத்திற்கான துணைத்தூதுவர் மற்றும் தூதரக அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி,கலாசாரம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன்

இளவாலை சென் ஹென்றிஸ் கல்லூரி கட்டிட திறப்பு விழாவில் வடக்கு மாகாண ஆளுனர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »