மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல்
மலேசியாவில் இருந்து வந்திருந்த குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்களை சந்தித்து பல்வேறு அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் உரையாடினர். இக்கலந்துரையாடல் 25 ஜனவரி 2020 அன்று இடம்பெற்றது. முதலீட்டு வாரியம் தொடர்பான சாதகபாதக தன்மைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளுநர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரங்களைக்கொண்டு முன்னெடுக்க இருக்கும் திட்டங்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை கேட்டு அறிந்துகொண்டனர். எந்தெந்த துறை சார்ந்த எத்தகைய செயற்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் வடக்கில் […]
மலேசிய குழுவினர், ஆளுநர் கலந்துரையாடல் Read More »
