npc2018z

2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் நெறிப்படுத்தலிலும் மற்றும் பிரதம செயலாளர் திரு. எஸ். எம். சமன் பந்துலசேன அவர்களின் வழிகாட்டலிலும் வடக்கு மாகாண மக்களிற்கான இவ் ஆண்டிற்கான நடமாடும் சேவை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு (வ/ஈரற்பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயம்), வெங்கலசெட்டிக்குளம் (வ/அல்-காமியா மகாவித்தியாலயம்), வவுனியா வடக்கு (வ/ஒலுமடு மகா வித்தியாலயம் – நெடுங்கேணி) மற்றும் […]

2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம் Read More »

இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும்

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வேப்பங்குளம் அம்பலாங்கொட மற்றும் வைரவப்புளியங்குளம் கைத்தறி நெசவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களிற்கு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்கள் 19 பெப்ரவரி 2022 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந் நிகழ்வின் போது மேற்படி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய நெசவு தறிகளினை (Hand loom) வேப்பங்குளம் கைத்தறி நெசவு நிலையம்

இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும் Read More »

மாற்றமடையக் கூடிய காலநிலைக்கு ஏற்ப செங்குத்து பயிர்ச் செய்கை முறைமையில் அரை நகர்ப்புறங்களில் முன்மாதிரி வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல்

14.02.2022 ஆம் திகதி அன்று யாழ் மாவட்ட  விவசாயப் பயிற்சி நிலையத்தில் அரை நகர்ப்புற வீட்டுத் தோட்டம் பற்றிய கலந்துரையாடல் விவசாயப் பணிப்பாளர் நாயகம் டாக்டர்.எஸ்.எச்.எஸ்.அஜந்த டிசில்வா, தலைமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கே.எச்.எம்.எஸ் பிரேமலால், முன்னாள் பணிப்பாளர் நாயகம் வளிமண்டலவியல், டாக்டர் பி.வி.ஆர். புண்யவர்தன முன்னாள் விவசாய-காலநிலை நிபுணர், இன்ஜி. என். குமாரசிங்க – முன்னாள் தலைமை பொறியியலாளர், வானிமண்டலவியல், ஆர்.டி. சிறிபால – முன்னாள் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், மற்றும்  யாழ் மாவட்ட பிரதி

மாற்றமடையக் கூடிய காலநிலைக்கு ஏற்ப செங்குத்து பயிர்ச் செய்கை முறைமையில் அரை நகர்ப்புறங்களில் முன்மாதிரி வீட்டுத் தோட்டங்கள் அமைத்தல் Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல்

அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு எனும் செயற்றிட்டத்திற்கமைவாக இரசாயன மற்ற உணவினை மக்களுக்கு வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சேதன பசளை உற்பத்தி திட்டத்தின் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட சேதனப் பசளை உற்பத்தியாளர்களுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வானது 21.01.2022 அன்று  மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சி மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல் Read More »

வவுனியா மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல்.

வவுனியா மாவட்டத்தில் சேதனப் பசளை மற்றும் சேதனப் பீடைநாசினி உற்பத்தியினை அதிகரிக்கும் முகமாக சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 27.01.2022 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. மு. திலீபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு. ளு. சிவகுமார், மாகாண விவசாயப்

வவுனியா மாவட்டத்தில் சேதனப்பசளை மற்றும் சேதன பீடை நாசினி உற்பத்தித்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடுகள் வழங்கி வைத்தல். Read More »

இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022

இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையுடன் இணைந்து கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை கைத்தொழில் கண்காட்சி 2022 பெப்ரவரி மாதம் 03, 04, 05 மற்றும் 06 திகதிகளில் பணடாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட ஒரு விற்பனை கூடத்தில் வட மாகாண பற்றிக் உற்பத்திகள், கைத்தறி உற்பத்திகள் மற்றும் மட்பாண்ட உற்பத்தி பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது. வட மாகாணத்தில் இயங்கும் நெசவு நிலையங்களில் வேலை

இலங்கை கைத்தொழில் கண்காட்சி – 2022 Read More »

கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்

‘வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை’ எனும் திட்டத்தின், கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாகக் கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை வளாகத்தில் சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் கடந்த 03.02.2022 சுப நேரத்தில் நடைபெற்றது. ரூபா 0.25 மில்லியன் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மாதாந்தம் 1000 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களால் அடிக்கல்  நாட்டப்பட்டது. இந்நிகழ்வில், சுதேச மருத்தவத் திணைக்களத்தின் ஆணையாளர்,  மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரி,

கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் Read More »

பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல்

கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் எனும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக கீழ்வரும் பாடல் தொகுப்புக்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதனை பஸ் தரிப்பு நிலையம், பொது விளையாட்டு மைதானம் போன்ற பொது வெளிகளில் ஒலிக்க செய்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணைத்துக் கொள்ளும் வகையில் தங்களது ஆன்மீக இசைத் தெரிவுகளை எமது மின்னஞ்சல்

பொதுவெளியில் இந்து, பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்களுக்கு உரிய ஆன்மீக இசையினை மெல்லிய ஒலியில் ஒலிக்க செய்தல் Read More »

வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தினுடைய 102வது வருட பொங்கல் விழாவுடன் இணைந்து நடாத்திய வடமாகாண தைப்பொங்கல் விழா 16.01.2022 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் பிரதிநிதியான அமைச்சின் உதவிச் செயலாளர் திரு.சி.சுரேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் யாழ். இந்திய பதில் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராம்

வட மாகாணத் தைப்பொங்கல் விழா -2022 Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022

தைப்பொங்கலை முன்னிட்டு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சின் அனுசரணையுடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2022 நிகழ்வானது யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ம் திகதிகளில்  நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 45 விற்பனை கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இதில் 15 கைத்தறி நெசவு உற்பத்திகள்

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் வர்த்தகச் சந்தை – 2022 Read More »