npc2018z

பிரதம செயலாளர் செயலகத்தின் 2022 ஆண்டிற்கான கடமை ஆரம்ப நிகழ்வு

2022 ஆம் ஆண்டின் முதல் வேலை நாள் கடமைகளை ஆரம்பிக்கும் வைபவம் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் 2022 ஜனவரி 03 ஆம் திகதி பிரதம செயலாளர் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், ஆணையாளர்கள் – மோட்டார் போக்குவரத்து, இறைவரி, பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தலா 3 அலுவலர்கள் பிரதம செயலாளர் செயலக கொத்தணி அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சார்பில் பிரதம செயலாளர் […]

பிரதம செயலாளர் செயலகத்தின் 2022 ஆண்டிற்கான கடமை ஆரம்ப நிகழ்வு Read More »

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் நிகழ்வானது இன்று (03.01.2022) காலை 9.00 மணிக்கு வடமாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வளாகத்தில் அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வலயக் கல்வி அலுவலகம், யாழ்ப்பாணம் ஆகியனவற்றின் அனைத்து ஊழியர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். அனைத்து உத்தியோகத்தர்கள் முன்னிலையில் செயலாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் மாகாணக்

2022 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல் Read More »

ஒளி விழா -2021

ஒளி விழா -2021 நிகழ்வானது வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் கல்வி அமைச்சு முன்றலில் 27.12.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிறிஸ்தவ குருமார்கள் கலந்து ஆசியுரை வழங்கினார்கள். கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர். நாவாந்துறை மறைப் பாடசாலை மாணவர்களினால் கரோல் கீதம்

ஒளி விழா -2021 Read More »

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் “பரிகாரி” சஞ்சிகை வெளியீடும், மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சி

மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சியில்; கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கொவிட் 19 கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையமானது கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், உதவிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயவாளர், கிளிநொச்சி மாவட்ட செயலர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்இ கிளிநொச்சி பிராந்திய சேவைகள்

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் “பரிகாரி” சஞ்சிகை வெளியீடும், மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சி Read More »

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு

மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பில் கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையம் கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயலாளர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்,  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலர் மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 19.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபர், இந்தியத்துணைத்தூதுவர், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி ஆணையாளர், கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட ஆயர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், பாரதிபுரம் மகாவித்தியாலய அதிபர்,

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது. Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பலநோக்கு மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 12.12.2021 காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி மாகாண ஆணையாளர், வலிமேற்கு பிரதேச சபை தலைவர், சங்கானை பிரதேசசெயலக மேலதிக பிரதேச செயலர்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது. Read More »

கூட்டுறவுப் பயணம்

(ஈழநாட்டுப் பத்திரிகையில் வெளியான கட்டுரைகள்) கூட்டுறவுப் பயணம்   இந்தக் குறிப்புகள் கூட்டுறவு இயக்கத்தின் வரலாறு அதன் சமகால சவால்கள் மற்றும் எதிர்கால சாத்தியப்பாடுகளைப் பதிவு செய்யும் நேர்காணலும் கட்டுரையாக்கமும் : கலாநிதி அகிலன் கதிர்காமர் (சிரேஷட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கா.சுகன்யா – உதவி ஆய்வாளர், வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கி  யாழ்ப்பாணம் : சிறு மீன்பிடித் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் கூட்டுறவுச் சங்கங்கள் இந்த நூற்றாண்டில் அவசியமானவையா? மங்கள சமரவீரவின் முதலீட்டு முயற்சிகளும் கூட்டுறவின் சொத்துக்களும்

கூட்டுறவுப் பயணம் Read More »

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021

கலைஞர் விருது வழங்கும் நிகழ்வும் கந்தபுராண இறுவெட்டு வெளியீடும் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பண்பாட்டு பெருவிழாவும் 2021 ஆம் ஆண்டிற்கான கலைஞர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வும், கந்தபுராண படன ஒலிப்பேழை வெளியீடும் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் 18.12.2021 ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம

வட மாகாண பண்பாட்டு பெருவிழா -2021 Read More »

நூல் வெளியீடு -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் “ஞானசவுந்தரி நாடகம்”, “சந்தோமையார் வாசகப்பு”, “மன்னார் மாதோட்டப் புலவலர்கள் – கலைஞர்கள்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் 2021.12.16 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேதகு கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து

நூல் வெளியீடு -2021 Read More »