மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியம் 2025 இன் கீழ் மாதிரி கிராம வீட்டுத் தோட்டச் செய்கை எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் மாதிரி கிராம வீட்டுத் தோட்டச் செய்கை வயல் விழா நிகழ்வானது 11.09.2025 அன்று காலை 10.00 மணியளவில் விவசாய போதனாசிரியர் திருமதி ரா.மாதுமை தலைமையில் வண்ணான்கேணி, தம்பகாமம் பளை எனும் இடத்தில் நீதிராசா கிருஜனா எனும் விவசாயியின் வீட்டுத் தோட்ட வளாகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ.விஜயதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மற்றும் கமநலசேவை திணைக்கள கமநல […]
