மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம்
இவ்வாண்டிற்கான 3 ஆம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. இக் கூட்டங்கள் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார […]
மூன்றாம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வடக்கு மாகாணம் Read More »
