மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார்
மல்லாவி ஆதார மருத்துவமனையில் நீண்டகாலமாக நிலவும் கழிவு நீர் வாய்க்கால் பிரச்சினைக்குத் தீர்வுகாண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்காக மாங்குளத்துக்குக் கொண்டு செல்வதற்குரிய வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். மல்லாவி ஆதார மருத்துவமனையின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகளைக் கண்டறிவதற்காக, இன்று புதன்கிழமை (18.02.2026) மாலை ஆளுநர் அங்கு நேரடிப் பயணத்தை மேற்கொண்டார். இதன்போது மருத்துவமனையில் இயங்கிவரும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு […]
மல்லாவி ஆதார மருத்துவமனைக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் மேற்கொண்டார் Read More »
