செய்திகளும் நிகழ்வுகளும்
திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
October 8, 2025ஆளுநர்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்...
மேலும் வாசிக்க...நிபந்தனைகளுடனேயே தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவை மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கும் அதிகாரங்கள் உள்ளன – ஆளுநர்
October 8, 2025ஆளுநர்
எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை...
மேலும் வாசிக்க...அரச முதியோர் இல்லத்தில் முதியோர் தின வாரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது – 1ம் நாள் நிகழ்வுகள்
October 7, 2025மகளிர் விவகார அமைச்சு
இந்த வருடத்திற்கான சர்வதேச முதியோர் தினமானது...
மேலும் வாசிக்க...யாழ். பல்கலைக்கழகம் என்பது வடக்கு மாகாணத்தின் செழுமையான கல்வி மரபை பிரதிபலிக்கும் உயிரோட்டமான சின்னமாகவும், பிராந்திய வளர்ச்சிக்கான இயக்க சக்தியாகவும் விளங்குகிறது. – கௌரவ ஆளுநர்
October 7, 2025ஆளுநர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனது 50ஆண்டுகளில் அரைவாசிக்...
மேலும் வாசிக்க...தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன் – ஆளுநர்
October 4, 2025ஆளுநர்
வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும்...
மேலும் வாசிக்க...வடக்கு மாகாண சபை வளாகத்தில் வாணி விழா கொண்டாடப்பட்டது
October 3, 2025பிரதம செயலாளர் அலுவலகம்
வடக்கு மாகாண சபை வளாகத்தில் அமைந்துள்ள...
மேலும் வாசிக்க...
Post Views: 22,127