செய்திகளும் நிகழ்வுகளும்
சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் -கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
April 23, 2026ஆளுநர்
ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று, சைவ...
மேலும் வாசிக்க...பலாலி விமானப்படைத் தளபதி மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
April 23, 2026ஆளுநர்
பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன்...
மேலும் வாசிக்க...குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. – கௌரவ ஆளுநர்
April 23, 2026ஆளுநர்
தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை...
மேலும் வாசிக்க...இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதி பெற்ற மாணவர் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
April 22, 2026ஆளுநர்
பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின்...
மேலும் வாசிக்க...‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, கௌரவ ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
April 22, 2026ஆளுநர்
விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ்...
மேலும் வாசிக்க...
Post Views: 26,185






