நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு
PEISEIP திட்டத்தின் கீழ் பாவற்குளம் பகுதியிலிருந்து நிலக்கடலை விதை உற்பத்தித் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு 22.11.2019 ஆம் திகதி அன்று நடாத்தப்பட்டது. PEISEIP திட்டமானது வவுனியா மாவட்டத்தில் பாவற்குளம், ஈரற்பெரியகுளம் மற்றும் முகத்தான் குளம் போன்ற பெரிய நீர்ப்பாசனக் குளங்களை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாய உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் வினைத்திறனான நீர் முகாமைத்துவத்தினூடாக நீர் வளத்தை பாதுகாத்தல் போன்றன காணப்படுவதுடன் விவசாயத் திணைக்களத்தின் […]
நிலக்கடலை விதை வழங்கும் நிகழ்வு Read More »