“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம்
“சுபீட்சமான நோக்கில் விவசாய மறுமலர்ச்சி” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் விவசாய உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் 15.09.2020 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைசார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.பி.ஹேரத், […]