கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்று நடுகை நிகழ்வு
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இளம் விவசாயிகள் கழகத்திற்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியத்தில் வழங்கப்பட்ட நெல் நாற்று நடும் இயந்திரங்களைப் பயன்படுத்தி செய்முறை ரீதியான முன்மாதிரி (Method Demonstration) நிகழ்வானது 20.04.2021 அன்று காலை 10.00 மணியளவில் கரியாலை நாகபடுவான் இடதுகரை கமக்காரர் பிரிவில் 12ம் வாய்க்கால் பகுதியில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் திரு.ம.மகிலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன் மாதிரி விவசாயிகளான திரு. செ. திருச்செல்வம், திரு. சி. ஜெயக்குமாரசிங்கம் ஆகியோரின் வயலில் […]
கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்று நடுகை நிகழ்வு Read More »