மகளிர் விவகார அமைச்சு

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம்

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 16 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மாந்தை மேற்கு விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.வி.காயத்திரி முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.ப.ஒலிவர் ஒஸ்ரின் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு […]

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கோடு அவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் வவுனியா மாவட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார தொழில் முயற்சிகளுக்கான உபகரண உதவி வழங்கும் நிகழ்வானது வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 13.10.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்டச் சமூக சேவைகள் அலுவலகம், வவுனியாவில் நடைபெற்றது.  

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் – 2023, வவுனியா மாவட்டம் Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 25 செப்ரம்பர் 2023 தொடக்கம் 27 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.தில்லையம்பலம் திவாகரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.இரத்தினசபாபதி கௌசிகன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – கரைச்சி Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலனை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 18 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 21 செப்ரம்பர் 2023 தொடக்கம் 23 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் மண்கும்பானில் அமைந்துள்ள சௌபாக்கியா நிலையத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்களான திரு.பத்மநாதன் ராகவன் – தொழிற்துறை மேம்பாட்டு உத்தியோகத்தர், முதன்மை வளவாளராகவும் திரு.கொன்ஸ்ரன்னரன் அன்ரன் ஜெகன் – அபிவிருத்தி உத்தியோகத்தர், துணை

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – வேலனை Read More »

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சங்கானை பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 19 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல (GYB) பயிற்சி நெறியானது 20 செப்ரம்பர் 2023 தொடக்கம் 22 செப்ரம்பர் 2023 வரை 3 நாட்கள் சங்கரத்தையில் உள்ள மகளிர் அபிவிருத்தி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிக்கு தொழிற்துறை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.இ.தவகுமாரன் முதன்மை வளவாளராகவும் மற்றும் திரு.பு.கயலவன் துணை வளவாளராகவும் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு பற்றியவர்கள்

தொழில் யோசனையினை உருவாக்குதல் பயிற்சிநெறி ILO LEED+ செயற்திட்டம் – சங்கானை Read More »

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது

தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் லீட் செயற்திட்டத்தின்(ILO LEED + Project) கீழ் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் தொழில் முயற்சியினை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள 20 நபர்களிற்கு தொழில் யோசனையினை உருவாக்குதல் (GYB) பயிற்சி நெறியானது 01 செப்ரெம்பர் 2023 தொடக்கம் 03 செப்ரெம்பர் 2023 வரை 3 நாட்கள் சாவகச்சேரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் கடமையாற்றினர். இப் பயிற்சியில் பங்கு

வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால் ‘தொழில் யோசனையினை உருவாக்குதல்’ பயிற்சிநெறி நடாத்தப்பட்டது Read More »

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project

வடமாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் வட மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினால்  ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மார்ச் மாதம் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை மற்றும் கைப்பணி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும்

தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் – வர்த்தகச் சந்தை –2023 Under ILO LEED+ Project Read More »

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது

நாட்டில் காணப்படும் பொருளாதார பின்னடைவுக்கு முகங்கொடுத்து கைப்பணிக் கைத்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கைப்பணியாளர்களின் உற்பத்திகளுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய அருங்கலைகள் பேரவையினால் 2022ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி முன்னிலை உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக மாகாணங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட ஆக்கங்கள் ஜனவரி 19ம், 20ம் திகதிகளில் பண்டார ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற தெரிவுக்கு காட்சிப்படுத்தப்பட்டு அதில் முதற்கட்டமாக அகில இலங்கை ரீதியாக 546

கைவினைக் கலைஞர்களுக்கு வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைத் திறக்கும் “Crafting Ceylon” வேலைத்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

சர்வதேச மகளிர் தினம் 2023

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் இந்திய துணைத் தூதரகமும் இணைந்து ‘பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 15.03.2023 அன்று காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 05.30 மணி வரை யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வானது மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி .ரூபினி வரதலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராக கௌரவ திரு. ஜீவன்

சர்வதேச மகளிர் தினம் 2023 Read More »

வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம்

வட மாகாணத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திகளின் சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் ILO LEED+ செயற்திட்டத்தின் நிதி பங்களிப்புடன் தொழிற்துறைத் திணைக்களம் வட மாகாணத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சந்தை – 2023 நிகழ்வானது வவுனியா நகர சபை மைதானத்தில் ஜனவரி மாதம் 26 மற்றும் 27ம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரை நடைபெற்றது. இச் சந்தையில் உள்ளூர் தொழில் முயற்சியாளர்கள், பற்றிக் கைத்தறி புடவை உற்பத்தியாளர்கள் மற்றும்

வர்த்தகச் சந்தை – 2023, தொழிற்துறைத் திணைக்களம் – வடக்கு மாகாணம் Read More »