கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசணை மட்டத்தினை பேணுவதற்கான சத்துணவுப் பொதி வழங்கல்
சரியான போசணை மட்டத்தினை பேணுவதற்கான கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையின் கீழ் 2022.07.20 அன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலுமிருத்தும் மீன்பிடித் தொழிலில் தங்கியிருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அடங்கலாக மந்த போசணையுடைய 924 தாய்மார்களின் அனிமியா பாதிப்பு நிலையினைக் […]