வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் மும்மொழி கற்றல் நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் இடைநிலை மாணவர்களுக்கான ஆங்கிலத் தொடர்பாடல் திறன்- சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 19.12.2022 அன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம செயலாளர்-வடக்கு மாகாணம் அவர்களும், செயலாளர் கல்வி அமைச்சு-வடக்கு மாகாணம் அவர்களும் சிரேஸ்ட உதவிச் செயலாளர்-கல்வி அமைச்சு, பிரதம கணக்காளர்-கல்வி அமைச்சு, உதவிச் செயலாளர்-இளைஞர் விவகார […]