வடமாகாண சபை ஒளிவிழா – 2022
வடமாகாண சபை ஒளிவிழா-2022 நிகழ்வானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் 27.12.2022 அன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவாபோல் அவர்களும் மற்றும் கல்வாரி ஆலய பிரதம போதகர் விக்ரம் அவர்களும் கலந்துகொண்டதுடன் பிரதிப் பிரதம செயலக செயலாளர்கள், […]
வடமாகாண சபை ஒளிவிழா – 2022 Read More »